பேரூராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு Office Assistant, Cleaner பணி | Last Date: 10-09-2021

Spread the love

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் காலியாக உள்ள அரசு நிலையாக்கப்படாத ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் ஒரு தூய்மை பணியாளர் பணியிடத்திற்கு தபால் மூலம் விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Exams Guru examsguru

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனம்::

மரக்காணம் பேரூராட்சி

பணியிடம்:

மரக்காணம்

பணியின் விவரம்:

அலுவலக உதவியாளர்

தூய்மை பணியாளர்

அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மை பணியாளர் இவை இரண்டிற்கும் காலியிடங்கள் தலா ஒன்று.

விண்ணப்பிக்கும் முறை

Offline

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது – No Application Fees

வயதுவரம்பு:

18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசாங்க விதிமுறைகளின்படி வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தூய்மை பணியாளர் பணிக்கான கல்வித் தகுதி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்:

மாதம் Rs.15700 to Rs.50400/-

தேர்வு செய்யப்படும் முறை :

  1. Direct Interview

2. Medical Test

3. Document Verification

இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2021 

நேர்காணல் நடைபெறும் தேதி:

14. 09. 2021 அன்று முற்பகல் 10 மணி அளவில்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

செயல் அலுவலர்,

மரக்காணம் பேரூராட்சி,

விழுப்புரம் மாவட்டம்.

என்ற முகவரிக்கு 09.09.2021 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.

முக்கிய இணைப்புகள்:

இப்பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்

நிபந்தனைகள்:

விண்ணப்பங்கள் பதிவஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும் நேரில் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

நிர்ணயிக்கப்பட்ட நாளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் குறித்த விவரம் தெரிவிக்கப்படும்.

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru


Spread the love

Related Posts