ஞாபக சக்தி வளர இதை செய்தாலே போதும் | குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் பயனுள்ள…

Spread the love

தோப்பு காரணத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

தோப்புக் காரணத்தை நாம் சாமி கும்பிடும் போது கோவில்களில் போடுவோம் மற்றொன்று ஆசிரியர் சரியாக படிக்கவில்லை என்றால் மாணவர்களை தோப்புக்கரணம் போட சொல்வார்கள்.

Exams Guru examsguru

தோப்புக்கரணம் போடும் போது  காதில் உள்ள முக்கிய புள்ளிகளை கை விரல்களால் இழுத்துப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும்‌.  அப்போது ஒரு அழுத்தம் உண்டாகும் அதாவது வலது கை இடது காலின் கீழ் பகுதியையும் இடது கை வலது காதின் கீழ் பகுதியையும் இறுக்கமாக அழுத்தி பிடித்தபடியே கீழே உட்கார்ந்திருக்கும் போது மூச்சை மெதுவாக உள்ளே இருக்க வேண்டும் எழுந்திருக்கும் போது மூச்சை மெதுவாக வெளியே விடவேண்டும் வீடு மாறும் போது பத்து நொடிகள் உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும் காலையில் குளிப்பதற்கு முன்பும் மாலையில் குளிப்பதற்கு முன்பும் தோப்புக்கரணம் போடுவது நல்லது.

பொதுவாக முதல் தடவை தோப்புக்கரணம் போடுபவர்களை 5 தடவை மட்டுமே செய்து பழகவேண்டும்  ஆர்வ மிகுதியால் முதல்நாளே அதிகமாக செய்வதால் காலில் உள்ள தசைகள் மற்றும் தொடையில் உள்ள தசைகள் பிடித்துக் கொள்ளும் எனவே நாளுக்கு நாள் தோப்புக்கரணம் எண்ணிக்கையை அதிகப் படுத்திக் கொள்ளவும்

இப்படியாக சராசரியாக ஒரு நாளைக்கு 20 லிருந்து 50 தோப்புக்கரணம் போடுமாறு உங்களை தயார்படுத்திக் கொள்ளவும்.

தோப்புக்கரணம் போடும் போது தொடர்ந்து உட்கார்ந்து எழுந்திருப்பதால் காதில் நுனிப்பகுதியில் ஏற்படக்கூடிய அழுத்தம் நரம்புகளின் வழியாக மூளை வரை செல்லும்.

அப்போது மூளையில் ஏற்படும் மாற்றத்தால் புத்துணர்ச்சியுடன் செயல்படத் தூண்டும் அதுமட்டுமின்றி மந்த நிலையில் உள்ள மற்ற உடல் உறுப்புகளும் உற்சாகமாகி விடும்.

இதை 5000 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

ஆட்டிசம் குறைபாடு மன இருக்க நோய்களுக்கும் கூட தோப்புக்கரணம் நல்ல தீர்வை தரும் என்று அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்

தோப்புக்கரணம் போடுவதால் மூளையில் நினைவு செல்களில் வளர்ச்சி தூண்டப்படும் இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மந்த புத்தியாக உள்ள மாணவர்களில் மூளை நன்றாக செயல்படும் ஞாபக சக்தி அதிகரித்து அறிவுக்கூர்மை கூடும்.

குருகுல கல்வி பெரும்பாலும் கோவில்களிலேயே நடைபெற்றது குறிப்பாக அரசமரத்தடியில் நடைபெற்றது எனவே கோயில்களுக்கு செல்லும் போதும் நாம் விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போடுவது வழக்கம் இது நாளடைவில் கோவில்களில் படித்த மாணவர்கள் கோவிலுக்கு செல்லும்போது இவற்றை பின்பற்றவும் தொடங்கினர். விநாயகர் அமைந்திருக்கும் இடம் அரசமரத்தடி இப்போது ஒரு சிலரே கோவில்களில் தோப்பு காரணம் போடுகின்றனர் பள்ளிகளிலும் இச்செயல் முற்றிலும் தற்போது காணப்படவில்லை.

இந்த உண்மையை அறிந்த பழங்கால குருக்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்றாலோ அல்லது பாடம் நடத்தும் வேலையில் கவனிக்க வில்லை என்றாலோ அல்லது தூங்கிக் கொண்டிருந்தாலும் அவர்களை அழைத்து தோப்புக்கரணம் போட வைத்தனர்.

எனவே தோப்புக் காரணத்தை போட பெற்றோர்களாகிய நீங்களும் உங்களது பிள்ளைகளுக்கு அதனுடைய சிறப்பை எடுத்துக்கூறி தினமும் தோப்புக்கரணம் போட செய்யுமாறு……

ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

முக்கிய இணைப்புகள்:

Join Whatsapp Click here
Join Telegram GroupClick here


Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru


Spread the love

Related Posts