Spread the love
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ரயில் மற்றும் பேருந்து பயணம் மேற்கொள்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக மெட்ரோ சேவை சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை நகரங்களிலும் நடைபெற துவங்கியுள்ளது.

15 ஆண்டுகளுக்கு மேலான பழமையான அரசு பேருந்துகள் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாகவும் பேருந்து பயனாளர்கள் அதிகரித்து வருவதாலும் அரசு போக்குவரத்து துறையில் புதிய பேருந்துகள் வாங்க திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 600 தாழ்தள பேருந்துகள், 800 புறநகர் பேருந்துகளை வாங்க உள்ளனர். இதில் பெரும்பாலும் மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
- TNPSC Recruitment 2023 | AAO, AHO Posts | Apply Online | Last Date: 24.12.2023
- CCL Recruitment 2023 | DEO Posts | Apply Online | Last Date: 23.12.2023
- IB Recruitment 2023 | ACIO/Executive Posts | Apply Online | Last Date: 15.12.2023
- TN Govt Art College Recruitment 2023 | Various Office Assistant Posts | Apply Online | Last Date: 13.12.2023
- PGCIL Recruitment 2023 | Technician Trainee Posts | Apply Online | Last Date: 12.12.2023
- மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட அதி கன மழையால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு… நிதி உதவி வழங்கிய சூர்யா,கார்த்தி!
- RITES ல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க! விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.12.2023
- IDBI Recruitment 2023 | 2100 JAM Excutive Posts | Apply Online | Last Date: 06.12.2023
- நாளை நடக்கவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
- SER Recruitment 2023 | Apprentice Posts | Apply Online | Last Date: 28.12.2023
- KFD Recruitment 2023 | Forest Guard Posts | Apply Online | Last Date: 30.12.2023
- DFCCIL Recruitment 2023 | Apprentice Posts | Apply Online | Last Date: 24.12.2023 #3
Spread the love