1. நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் என்று பாடியவர்?
விடை: பாரதியார்
2. வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் எனும் வரிகள் இயற்றியது யார்?
விடை: தாராபாரதி
3. “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் இல்லாத பறவை” இது யார் கூற்று?
விடை: ரசூல் கம்சதேவ்
4. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
விடை: வெ. ராமலிங்கனார்
5. “உலகில் நாகரிக முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியம் இருந்தால் போதும் மீண்டும் அதனை புதுப்பித்து விடலாம்” என்று கூறியவர் யார்?
விடை: கால்டுவெல்
6. குயில், முல்லை போன்ற இதழ்களை நடத்தியவர் யார்/
விடை: பாரதிதாசன்
7. தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: வாணிதாசன்
8. பொங்கல் பரிசு எனும் நூலை இயற்றியவர் யார்?
விடை: வாணிதாசன்
9. கண்ணகி புரட்சிக் காப்பியம் என மூளை இயற்றியது?
விடை: பாரதிதாசன்
10. “அர்த்தமுள்ள இந்து மதம்” எனும் நூலை இயற்றியவர் யார்?
விடை: கண்ணதாசன்
11. மலைக்கள்ளன் எனும் நாவலை இயற்றியது யார்?
விடை: நாமக்கல் கவிஞர் வெ ராமலிங்கம்
12. உவமை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: சுரதா
13. சாபவிமோசனம் எனும் நூலை இயற்றியது யார்?
விடை: புதுமைப்பித்தன்
14. “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” என்ற சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூலை இயற்றியது யார்?
விடை: மு. மேத்தா
15. “பொங்கல் பரிசு” எனும் நூலை இயற்றியது யார்?
விடை: வாணிதாசன்
16. “பொங்கல் வழிபாடு” எனும் நூலை இயற்றியது யார்?
விடை: நா பிச்சமூர்த்தி
17. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டது வேறு ஒரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர் யார்?
விடை: மணவை முஸ்தபா
18. உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு ஒரு காரணமாகும் என்கின்றனர்?
விடை: மூ கு ஜெகநாத ராஜா
19. சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்?
விடை: பாரதியார்
20. சிலம்பு செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: மா.பொ.சி
21. தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர்
விடை: மா பொ சிவஞானம்
22. மா பொ சிவஞானம் அவர்கள் இயற்றிய எந்த நூலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது?
விடை: வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
23. காளைகளின் பாய்ச்சல் பற்றி குறிப்பிடும் நூல்?
விடை: கலித்தொகை
24. இந்திரவிழா பற்றி குறிப்பிடும் நூல்?
விடை:சிலப்பதிகாரம், மணிமேகலை
25. வாழ்வில் உயர நினைப்பவர்………..செயல்களை புறம் தள்ள வேண்டும்.
விடை: புகழைக் கெடுக்கும்